நீங்காத பந்தமொன்று..!!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 3)
அடேய் போடா..! ஏதாவது பேசிடப் போறேன், பகலெல்லாம் பொண்டாட்டி முகத்தையும் பார்க்க மாட்டானாம், நின்னும் பேச மாட்டானாம், குழந்தையைக் கூட கொஞ்ச மாட்டானாம்...
ஆனா ராவானா மட்டும் பொண்டாட்டியையும் மகளையும் திருட்டுத்தனமா பார்த்துட்டு மொட்டை மாடிக்கு சயனிக்க போயிடுவாராம். அதே பொண்டாட்டி ஆசையா புருசன் முகத்தையாவது பார்க்கலாம்ன்னு போனால், திருட்டுத்தனம் அது இதுன்னு மனசு வலிக்கிற மாதிரி பேசிப் பூடுவாராம். எந்த ஆம்பிளைக்கு அணைக்க உரிமை இருக்கோ,
அவனுக்குத்தான் பொண்டாட்டியை குறை சொல்லவும் உரிமை இருக்கும்.
ஆனால், அது எல்லாத்தையும் விட்டுப்போட்டு குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிற மாதிரி ஸீனைப் போடுவாராம் இவரு.
அதுக்குத் மஞ்சரி தானே வேலைக்கும் போறேன்ங்குறா..
ஆனா அதுக்கு மட்டும் முக்குக்கு மேல கோபம் வரதை பாருங்களேன்.
அப்படி இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சினைன்னே தெரியலை போங்க.
இதுல மத்தவங்க என்னடான்ன
ஆக்கி மட்டும் போடணும், ஆனா
ஒரு ஆக்கத்துக்கும் வக்கில்லாதவங்க எல்லாம் குறை சொல்லிக்கிட்டே வேலை வாங்குவாங்களாம். அந்த சின்னக் குழந்தையை கூட தூக்கி கொஞ்ச மாட்டேங்குறாங்க. என்னவொரு ஆக்கம் கெட்ட குடும்பமா இருக்குப் பாருங்களேன்.



CRVS (or) CRVS 2797