Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Search results

  1. K

    மெய்பிம்பம் நீயே

    கதை அருமை. தாமரை காலேஜில் படித்து கொண்டு இருக்கிறாள். உறவுகள் சரியில்லை அன்பை எதிர்பார்க்கிறது மனசு அதை ஒருவன் தெரிந்து அவளை காதலில் விழ வைக்க முயற்சி செய்கிறான் அம்மா தான் ஆதரவு அவளும் எதிர்பாராத இறக்க அவனின் அன்பை ஏற்ற ஓடிபோக ஊட்டி வர அப்போது தான் அவனின் சுயரூபம் தெரியவர தரணி பழக்கம் ஆக...
  2. K

    காது இரைச்சலுக்கான முத்திரை

    காது இரைச்சலுக்கான முத்திரை நடுவிரல் பெருவிரல் இரண்டிலும் நுனி பகுதி சேர்த்து மற்ற விரல்களை நேராக வைக்க வேண்டும். காலை மாலை இருமுறை பத்து நிமிடம். நேரம் கிடைக்கும் போது செய்யலாம்.
  3. K

    காளான் கிரேவி

    காளான் 250கிராம் எடுத்து அதை கழுவி பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பின்னர் காளான் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கி எடுத்து கொள்ள வேண்டும் பின்னர் இரண்டு வெங்காயம் பொடியாக எடுத்து கொள்ள வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தையும் போட்டு வதக்கி...
  4. K

    மூட்டு வலிக்கு அக்குபங்சர்

    மூட்டு வலிக்கு மூட்டின் மேல் உள்ள பக்கத்தில் பிரஷர் ஜந்து நிமிடம் கொடுக்க வேண்டும். அதே போல் இருபக்க சைடிலும் பிரஷர் ஜந்து நிமிடம் கொடுக்க வேண்டும் .
  5. K

    வாந்தி வந்தால் நிறுத்துவதற்கான பாயிண்ட்.

    மணிகட்டில் கோடுகள் இருக்கும் பகுதியில் ஆரம்பத்தில் மூன்று விரல்கள் வைக்க வேண்டும் . மூன்று விரல்கள் நம்மோட விரல்கள் தான் வைக்க வேண்டும் . மூன்று விரல்கள் அடுத்த பகுதியை அழுத்தம் கொடுக்க வேண்டும் மூன்று நிமிடங்கள் போதுமானது.
  6. K

    காந்த விழியழகே - எழிலன்பு

    😁😁😁காலையில் சிரிக்க வைச்சு துக்கு நன்றி சகி.
  7. K

    கழுத்து வலிக்கு சொல்லும் குறிப்பு.

    கழுத்து வலிக்கு கட்டைவிரல் நகம் இருக்கும் பகுதியில் குறுக்கலான பகுதியில் மூன்று நிமிடம் மெதுவாக தடவி விட்டால் கழுத்து வலி குணமாகும்.
  8. K

    உளுத்தம்பருப்பு சட்னி.

    தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு கால் டம்ளர் 5வரமிளகாய் சின்ன அளவு புளி சீரகம் கால் டீஸ்பூன். வெள்ளைப்பூண்டு 5.இதை அனைத்தையும் எண்ணெய் கொண்டு வறுத்து ஆறவைத்து அரைத்தால் சூப்பர் சட்னி கிடைக்கும்.
  9. K

    மின்மினி

    கதை அருமை. நவி மினி பெண் பார்க்க வர இருவருக்கும் பரஸ்பரம் பிடித்தம் வந்து கல்யாணத்தில் முடிய கல்யாணத்தில் மாப்பிள்ளையே பெண்ணை அழைத்து செல்வது எல்லாம் காரியம் நவிலன் செய்ய இவளுக்கு மாமி நாத்தனரிடம் பழகும் வாய்ப்பு இல்லையே வருத்தம் இருக்கிறது. நவி அவளை நல்ல முறையில் பார்த்து கொள்கிறான் ஹனிமூன்...
  10. K

    உமி

    கதை அருமை .வட்டார மொழி பாடல் சாதியை பற்றி கொண்டிருக்கும் காட்டுமிராண்டி பற்றியும் அழகாக கவி மூலம் சொல்லிட்டேங்கடா. கவி படிக்காமல் இருந்தாலும் நாலு தெரியாதவளாக இருந்தாலும் சாதி உமியை போன்றது நமக்கு தேவையில்லாத ஒன்று தன்னவனை இல்லாமல் செய்த காட்டுமிராண்டி தண்டனை வாங்கி கொடுப்பதும் கயல் தங்க மலர்...
  11. K

    பிழையும், திருத்தமும் - 5

    பிரச்சினை மட்டும் தானா சூப்பர்
  12. K

    பிழையும், திருத்தமும் - 2

    ரொம்ப இல்லையா நிரம்பவா சூப்பர்
  13. K

    உதிரா நேசம்

    கதை அருமை. காதலை ஜெயிக்க பிடிவாதம் பிடித்தால் கூட அழகு தான் . யுகேன் ஓவியம் காதலர்கள் இவர்கள் தன்னவனுக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பிரிந்தாலும் அவனை நினைத்தே வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் ஓவியம். ஓவியம் அப்படி போனாலும் பிடிவாதமாக கைப்பற்ற களம் இறங்கி அதில் வெற்றியும் பெறுவது அழகு. காதலானாக கணவனாக...
  14. K

    விடியலின் நாதமாய்

    கதை அருமை. இரண்டாவது திருமணம் பற்றிய கதை. அகத்தியன் துளசி இருவரும் துணையை இழந்ததால் மறுமணம் புரிய துளசி வயிற்றில் முதல் கணவன் குழந்தை இருக்க அகத்தி அம்மு என்ற பெண் குழந்தை இருக்க துளசி அம்மு நல்ல முறையில் பழக அவளுக்கு பிடித்தமான நடக்க அவள் துளசிம்மா என்று சுற்ற ஆரம்பிக்கிறாள். சாமந்தி முதலில்...
Top Bottom