Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Recent content by mayil

  1. mayil

    இன்பம்-12

    இன்பம்-12 இதோ காலங்கள் கடந்து போக இன்ப ராணிக்கு இறுதி வருடத்தில் சென்னையில் இருக்கும் ஒரு கம்பெனியில் இன்டர்ன்ஷிப் கிடைத்தது . பின்னர் அங்கேயே வேலைக்கும் சேர்ந்து விட்டாள் . ஊருக்கு வர சொன்ன பெற்றவர்களிடம் வேலைக்குச் செல்வதாக பிடிவாதம் பிடித்து சென்னையில் தங்கி விட்டாள். அவள் தங்கை கலா...
  2. mayil

    இன்பம்-11

    இன்பம்-11 இன்ப ராணியின் பேச்சில் எல்லாம் வெறுத்து போனது ராஜுக்கு.இனி அவளை என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு.உடனே போனில் தந்தைக்கு அழைத்து விட்டான். நடராஜன் மகனை வைத்துக்கொண்டு அந்த அழைப்பில் ஆனந்த குமாரையும் சேர்த்துக் கொள் மூன்று பேரும் சேர்ந்து பேசிக் கொள்ளலாம் என்று சொன்னார்...
  3. mayil

    இன்பம்-10

    facebook மற்றும் side ல் like comments போட்டு உற்சாகப்படுத்திய எல்லோருக்கும் நன்றி மக்களே . இன்பம்-10 இன்ப ராணியின் தந்தைக்கு பூரணமாக குணமாக பல நாட்கள் ஆகும் என்பதால் மகளை சமாதானம் செய்து தனபாலன் உதவியோடு சென்னைக்கு அனுப்பிவைத்தார் ஆனந்தகுமார்.கூடவே தாயையும் கூட்டிக்கொண்டு இன்ப ராணியும் கலா...
  4. mayil

    happy new year to all of you friends

    happy new year to all of you!
  5. mayil

    இன்பம்-9

    இன்பம்-9 “மன்னிச்சுடு குமாரு இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நினைக்கலடா நான் ….” நண்பன் கையைப் பிடித்துக் கொண்டு குரல் கலங்க மன்னிப்பு கேட்டார் நடராஜன். அப்போதுதான் காலில் எலும்பு முறிவு ஆபரேஷன் முடிந்த களைப்பில் சோர்ந்து போய் கிடந்தார் இன்பாவின் தந்தை ஆனந்த குமார். ஹாஸ்பிடல் பெட்டில்...
  6. mayil

    இன்பம்-8

    மக்களே Ep போட உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.என் ஊரில -22 குளிர் வாட்டி எடுக்குது.குடும்பமா ஹாஸ்ப்பிட்டல்ல கிடந்தது வந்திருக்கோம்.வாரம் ஒரு Ep போட முயற்சி செய்கிறேன்.மன்னிச்சு.sorry for the late. இன்பம்-8 மாலை நெருங்கும் நேரம் மயக்கத்திலிருந்து மெதுவாக கண் விழித்தாள் இன்பராணி. அவளுக்கு...
  7. mayil

    இன்பம்-7

    இன்பம்-7 வெள்ளிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு தேசிய விடுமுறை அன்றைக்கு.காலையில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தங்கையுடன் வந்திருந்தாள் இன்பராணி.பாட்டி தான் இருவரையும் வற்புறுத்தி கோவிலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.வேண்டா வெறுப்பாக கிளம்பி வந்தவள் கோவிலை சுற்றி இருக்கும்...
  8. mayil

    இன்பம்-6

    இன்பம்-6 கல்லூரியில் மதிய இடைவேளை நேரம்.மாணவர்கள் எல்லோரும் சாப்பிட போய் விட்டார்கள். இன்ப ராணியும் கொண்டு வந்த எலுமிச்சை சாதத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரு பிடி பிடித்துவிட்டு வந்து உட்கார்ந்திருந்தாள். மனோ சாப்பிட்டு விட்டு தந்தையை தேடி போய்விட்டான்.அவன் இன்னும் தந்தை ரூமில் இருந்து...
  9. mayil

    இன்பம்-5

    இன்பம்-5 நாட்கள் கடந்து போக மனோகரருடன் சேர்ந்து இன்பாவும் கல்லூரிக்கு போய் வர தொடங்கி விட்டாள். இத்தனை வருடம் தனி வண்டியில் கல்லூரிக்குப் போய் வந்த இன்பராஜ் கூட இப்போது கல்லூரி பஸ்சில் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் என்பது தான் வேடிக்கை. தினமும் பஸ்ஸில் இன்ப ராணியின் பக்கத்தில்...
  10. mayil

    இன்பம்-4

    இன்பம்-4 இன்ப ராணிக்கு காலேஜ் தொடங்க இன்னும் நாட்கள் இருக்கிறது.அவள் தங்கை பள்ளியில் சேர்ந்துவிட்டாள்.இன்பா மட்டும் வீட்டில் இருக்க பிடிக்காமல் தாய் தந்தையுடன் சேர்ந்து சாக்லேட் பேக்டரி க்கு போய் வருகிறாள்.சாக்லேட் செய்யும் வேலை ஆட்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் வேலைகளை பகிர்ந்து...
  11. mayil

    இன்பம்-3

    இன்பம்-3 ஒரு நாள் தனபாலன் கல்லூரிக்கு தன்னுடன் மனோவையும் இன்ப ராணியையும் அழைத்துப் போய் எல்லா இடங்களையும் சுற்றி காட்டினார். சேலத்தில் மிக புகழ் பெற்ற கல்லூரி அது.அந்த பெரிய கல்லூரியை பார்த்து மலைத்துப் போனாள் இன்பா.அதன் அழகில் கல்லூரியை பார்த்ததும் பிடித்துவிட்டது அவளுக்கு.கல்லூரி...
  12. mayil

    இன்பம்-2

    இன்பம்-2 “என்னம்மா ரெண்டு நாளா தெய்வானை பாட்டி வீடு ரொம்ப பிஸியா இருக்கு.லாரி நிறைய பொருள் எல்லாம் வந்து இறங்கி இருக்கு. என்னாச்சு…? என்று தாயிடம் கேட்டபடி தன் பைக்கில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்தான் இன்பராஜ்.அவன் பார்வை முழுவதும் முன் வீட்டை சுற்றி தான் இருந்தது. “நம்ம இன்ப...
  13. mayil

    இன்பம்-1

    திங்கள் புதன் 2 நாட்கள் மட்டும் Ep வரும் நண்பர்களே.கொஞ்சம் வேலை பிஸி .கதை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்,நன்றி. இன்பம்-1 “அக்கா…..எல்லாம் எடுத்து வச்சிட்டியா ….? என்று கேட்டபடி வந்தாள் கலா ராணி. “வச்சாச்சு கலா.நீ உன் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிட்டியா? என்று பதிலுக்கு...
  14. mayil

    PNM

    இன்னும் 4 EP ல் கதை முடிந்து விடும்.final Ep போட்டு இரண்டு நாட்களில் கதை remove ஆகும்.படிப்பவர்கள் படிக்க தொடங்குங்கள்.நன்றி.
Top Bottom